இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி : முச்சதம் விளாசி இந்திய வீரர் கருண் நாயர் சாதனை.

IT TEAM
0

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு 5வது டெஸ்ட் போட்யில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். அலி 146 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ராகுலின் சதத்தாலும், கருண் நாயரின் இரட்டை சதத்தாலும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் முச்சதம் விளாசினார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top